வெள்ளி, 18 அக்டோபர், 2013


ஆலமரமே விநாயகருக்கு கோவிலாக . .
கோவில் கற்களால் ஆனது பார்த்திருப்போம்.மரத்தாலான தேர்கள் உண்டு .ஆலமரமே விநாயகருக்கு கோவிலாக அமைத்திருக்கும் அற்புதம் கும்பகோணம் அருகே சிவபுரம் செல்லும் வழியில் இருக்கிறது.பெயருக்கு ஏற்றார் போல் வானுயர நிற்கும் ஆலமரத்தின் உள்ளே வீற்றிருக்கிறார் இந்த ஆகாய விநாயகர் .கும்பகோணம் பகுதிக்கு வரும்போது இவரையும் தரிசித்து செல்லுங்கள்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக